சுற்றுலா பயணிகளுக்கு

img

குரங்கு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி மறுப்பு 

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவி யில் நீர்வரத்து வழக்கத்தை விட அதிகரித்துள்ள தால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையின ரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

img

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

img

தமிழ்நாடு வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கேரள காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு

கம்பம்மெட்டு – கம்பம் வழித்தடத்தில் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கேரள காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

;